Saturday, February 21, 2009

தமிழ் கூட்டம் - கடைசி வாய்ப்பு.


















தமிழ் இனத்திற்காக இது வரைஏழு இளைஞர்கள் தீக்குளித்து உள்ளார்கள்...அனைவரும் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். நாமஎல்லாரும் நல்லா சோறுதின்னுட்டு , கேடு கெட்டடிவியும் ,சினிமாவும்பார்த்துட்டு இவன்நொட்டிட்டான், அவன்கிழிச்சிட்டானு புடுங்கித்தனமாபேசிட்டு இருக்கிற, அதேவேளைல சிந்தனை வசப்பட்டு, தீர யோசித்து நிதானமாகா அறிக்கை எழிதிட்டுதன்னை தானே எரிச்சிட்டு இருக்காங்க.

ஒரு பக்கம் நமது கண் முன்னாடியே தமிழ் இனத்தின் இதயம் மெல்ல, மெல்லஅரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க இதுக்கு கூட்டு வேற நம்மதாய் திருநாடு உள்பட. இன்னொரு பக்கம் அத பத்தி எதுவுமே கவலைப்படாமவேற ஒரு தமிழ் கூட்டம் சினிமா, அரசியல், ஜாதி, வேலை,குடும்பம் மயிருன்னுஇருக்கு. இன்னொரு கூட்டம் பெரிய அறிவாளிங்க மாதிரி இது தப்பு, அது சரின்னுஆராய்ச்சி பண்ணிட்டு அறிக்கை விட்டுட்டு இருக்கு. அதுல இருக்கிற நிறைய முட்டாள்களுக்கு தெரியாது இந்த போராட்டம் அவர்களுக்காவும் அவர்களின் நாளைய வாரிசுகளுக்காகவும் சேர்த்து தான்னு .

விடுதலை
புலிகள் நிறைய தவறுகள் செய்து
உள்ளனர்.இனிமேலும்செய்வார்களான்னு தெரியாது. ஆனா விடுதலை புலிகளை அழிய விட்டால், தமிழ்இனத்தின் தனி அடையாலாமா ஒரு ராணுவமோ, அதிகார அமைப்போ , கல்விமுறையோ , வாழ்க்கை கூறுகளோ எதிர் காலத்தில் ஏற்படாது.

கலாச்சார பலம் இல்லாத எந்த வித முன்னேற்றமும் சமூக ஒழுங்கைஏற்படுத்தாது.
நமது பலம் தமிழ் கலாச்சாரம். அதை சிறிது சிறிதாக இழந்து கொண்டுஇருக்கிறோம்.
இந்த தனி நாடு போராட்டத்தின் வெற்றி கட்டாயம் நமது பலத்திற்கு இன்னும்
வலு சேர்க்கும்.


ஏற்கனவே இளிச்சவாயன்னு தண்ணி தர மாட்டேனுங்குறாங்க , எங்கபோனாலும் தர்ம அடி விழுகுது ...தைரியமா எதிர்த்து கேட்க நாதி இல்லை . என்னகாரணம்னா, தன்மானமுள்ள உரிமைக்கு எதிராக எந்த சமாதானமும் செய்துகொள்ளாத தலைமையும் போராட்ட குணமும் கொண்ட கூட்டமோ நம்மிடத்தில்இல்லை.

ஈ.வே.ராமசாமி, ஹிந்தி எதிர்ப்பு காலத்துக்கு அப்பொறம் ரொம்ப நாள் கழிச்சுஇன்னைக்கு இப்போது தமிழ் இன அழிப்பிற்கு எதிராக எழுந்துள்ள ஒரு சிறியதீப்பொறியை சரியா ஊதி பெரிதாக்கா விட்டால் எல்லாருக்கும் எள்ளுன்னுஆய்டுவான் தமிழன்.

பின்னாடி பொலம்பி ஒரு பிரயஜோனமும் இல்லை.


தீக்குளித்த சகோதரர்களுக்கும் களத்தில் மற்றவரின் எந்த வித உதவியும் இன்றிதனித்து போராடும் புலி வீரர்களுக்கும், கலச்சமரர்களுக்கும் வீர வணக்கங்கள்.

Kawzulu condems (எங்கோ இருக்கிற ஒரு நாடு கண்டனம் தெரிவிக்கிறது. இருவது மைல் தொலைவில் இருக்கும் இந்தியா தன்னுடைய கடமையை மறந்து நிற்கிறது ).


புலிகள் அழிவது கடினம் அல்லது அது நடக்காது என்பதற்கு ஒரு சாட்சி

1 comment:

Anonymous said...

அடுத்தது என்ன?

 

| இங்கிலீஷ்'ல |