Saturday, March 15, 2008

என்னத்த எழுதி கிழிக்க போறேன்




ரொம்ப நாளா தமிழ்ழ எதுன எழுதி நெட்ல நம்ம கண்ணுக்கு தெரியுர மாதிரி போடனும்னு ஆசை.. என்ன நமக்கு Time தான் இல்லை அல்லது என்னத்த எழுத போறொம்னு ஒரு பெரிய doubt'

பசங்கள்ட்ட கேட்டதுக்கு, மச்சி சும்மா எதுன எழுதுடா வருங்கால சந்ததியருக்கு வசதியா இருக்கும்னு சொன்னானுங்க .நமக்காக எதுன செய்றது தான் நமக்கு பிடிக்காது .அடுத்தவங்களுக்காக, அதுவும் future ஜெனரெசனுக்கு நம்ம வொர்க் போய் சேருதுனா கடமைய செஞ்ஜே தான் ஆகனும்ன்னு இன்னைக்கு எழுத உட்கார்ந்துட்டேன்.

ஸைட்ல Rahman real player'ல திருவெல்லிக்கேனி ராணி " நினைச்சது கிடைக்குமா கிடைக்குமான்னு " கூவுரார் .ராணி என்ன, ஒரு ஆனி கூட ஓசியா கிடைக்காது இங்க. ஊறே 7.00 மனிக்கு சோரு தின்னுட்டு CCTV'ல உட்கார்ந்து காமெடி சீரியல் பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கு. நமக்கு atleast 10'க்கு சாப்பிட்டா தான் டின்னெர் ,இல்லைனா அதுக்கு பேரு snacks .அதுக்குள்ள எழுதுனது போதும்னு தோனுது செரி நம்ம நண்பர் ஒருத்தரோட பாட்ட பொட்டு இத்தொட முடிச்சுக்குரேன்

சென்றதினி மீளாது மூடரே!
நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்தது
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா!
-பாரதி

No comments:

 

| இங்கிலீஷ்'ல |